Credits
PERFORMING ARTISTS
P. Susheela
Lead Vocals
Ku. Ma. Pa
Performer
COMPOSITION & LYRICS
T G Lingappa
Composer
Ku. Ma. Balasubramaniam
Songwriter
Lyrics
ஓ-ஓ -ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ -ஓ
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ--ஓ-ஓ-ஓ-ஓ
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ? அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய் ஆ-ஆ -ஆ -ஆ -ஆ -ஆ -ஆ
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
மனதில் ஆசையை ஊட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா?
மனதில் ஆசையை ஊட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா?
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
Written by: Ku. Ma. Balasubramaniam, Ku. Ma. Pa, T G Lingappa