Credits
PERFORMING ARTISTS
Jamuna Rani
Performer
M. S. Rajeshwari
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Kavignar Pulamaipithan
Songwriter
Lyrics
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான்
அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோனவில்லை
எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோனவில்லை
வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே
காயம் என்றால் தேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே
காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான்
அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது?
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது?
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது?
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது?
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்?
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்
மீட்டும் கையில் நானோர் வீணை
வானில் வைரம் மின்னும் வேலை
காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான்
அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
Written by: Ilaiyaraaja, Kavignar Pulamaipithan