Paroles

கொல்லயில தென்னை வைத்து குருத்தோல பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ
கொல்லயில தென்னை வைத்து குருத்தோல பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ
மரக்கிளயில் தொட்டில் கட்ட
மாமனவன் மெட்டு கட்ட
அரண்மனைய விட்டு வந்த
அல்லி ராணி கண்ணுரங்கு
மரக்கிளயில் தொட்டில் கட்ட
மாமனவன் மெட்டு கட்ட
அரண்மனைய விட்டு வந்த
அல்லி ராணி கண்ணுரங்கு
கொல்லயில தென்னை வைத்து குருத்தோல பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...