Crédits

INTERPRÉTATION
Vani Jayaram
Vani Jayaram
Voix principales
COMPOSITION ET PAROLES
Sankar - Ganesh
Sankar - Ganesh
Composition
Vairamuthu
Vairamuthu
Paroles/Composition

Paroles

மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?
பாவையின் ராகம் சோகங்களோ?
பாவையின் ராகம் சோகங்களோ?
நீரலை போடும் கோலங்களோ?
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தூரிகை எரிகின்ற போது - இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோ?
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
Written by: Sankar - Ganesh, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...