Crédits
INTERPRÉTATION
Anirudh Ravichander
Chant
Shakthisree Gopalan
Chant
Yuvabharathi
Interprète
Sivakarthikeyan
Interprétation
Sridivya
Interprétation
Sri Divya
Interprétation
COMPOSITION ET PAROLES
Anirudh Ravichander
Composition
Yuvabharathi
Paroles/Composition
Paroles
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீ யாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான்
கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உனை கேட்டிடா தருவேனே நான்
அன்பே அன்பே மழையும் நீ தானே
கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே
ஒரு வார்த்தை உன்னை காட்ட
மறு வார்த்தை என்ன மீட்டா
விழுந்தேனே
கலைந்து போனேனே
பறித்து போனாயே
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவன்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனாயே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனசா
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
Written by: Anirudh Ravichander, Yuvabharathi