Crédits
INTERPRÉTATION
Ilaiyaraaja
Interprète
COMPOSITION ET PAROLES
Ilaiyaraaja
Composition
Palani Bharathi
Paroles/Composition
Paroles
காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடி தவிக்கின்றேன்
காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடி தவிக்கின்றேன்
ஒரு கடலை போல் இந்த இரவு தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு மங்கலான கனவு
மங்கலான கனவு
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடி தவிக்கின்றேன்
உன் வழியில் உதிர்ந்து கிடப்பது
பூக்கள் அல்ல என் கண்கள்
உன் வானில் விம்மி தவிப்பது
மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடி தவிக்கின்றேன்
Written by: Ilaiyaraaja, Palani Bharathi

