Letra
நிலா காய்கிறது
நிறம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்
தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்த கைகள் மட்டும் உன்னை தீண்டும்
காற்று வீசும் வெயில் காயம் காயும்
அதில் மாற்றம் எதும் இல்லையே
ஆ-அஹ், வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்
நிலா காய்கிறது
நிறம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்
அத்தோ போகின்றது கானல் மேகம்
மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம்
இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம்
எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்க்கையே சீதனம்
அதில் ஜீவனே போவதேன்
நிலா காய்கிறது
நிறம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்
தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்த கைகள் மட்டும் உன்னை தீண்டும்
காற்று வீசும் வெயில் காயம் காயும்
அதில் மாற்றம் எதும் இல்லையே
ஆ-அஹ், வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்
நிலா காய்கிறது
நிறம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்
Written by: A. R. Rahman, Vairamuthu

