積分
演出藝人
A.R. Rahman
演出者
Karthik
聲樂
Vairamuthu
演出者
Aishwarya Rai Bachchan
演員
詞曲
A.R. Rahman
作曲家
Vairamuthu
作詞
歌詞
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ விதைச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்த பிடிக்குதடி
கருந்தேகுமர காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்ச கேட்கிறேன்
மனசதாடி என் மணிகுயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அகினி பழமுனு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாயா உடம்பு கேக்கல
தவிய தவிச்சு
ஓசூர் தடம் கெட்டு திரியுதடி
தாயிலங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்கிறதடி
இந்த மம்முத்த கிறுக்கு தீருமா
அடி மந்திரச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீர்த்துவெச்சு மன்னிச்சுடுமா
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்தி கெடக்குதே
உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்ச கேட்கிறேன்
மனசதாடி என் மணிகுயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அகினி பழமுனு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசுல்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வழி போட்டான் மனசுபுள்ள
விதி விலகில்லாத விதியுமில்ல
எட்ட இருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமர
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல
பாம்ப விழுந்த
ஒரு பாகுபாடு தெரியலயே
பாம்ப இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைக்கலையே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நா கண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலைசுத்தி கிடக்குதே
உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்ச கேட்கிறேன்
மனசதாடி என் மணிகுயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அகினி பழமுனு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்ச கேட்கிறேன்
மனசதாடி என் மணிகுயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அகினி பழமுனு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
Written by: A. R. Rahman, Vairamuthu

