Texty

அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே யே வாடி வாடி ராட்டி என் நெஞ்சம் தாங்கலடி உன்னை தேடி தேடி நானும் என் கண்ண மூடல டி அழகா நீ பெஞ்ச மாமழை போல அதுல நனைஞ்சேன் அடி உன் நினைப்பால அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற என்னோட உசுர நீ கட்டி இழுக்குற காத்தாடி நூல போல் என மாத்துற என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற உன்ன நெனைச்சு நெனைச்சு சொக்க வைக்குற வாடி பொட்டபுள்ள அழகால கொல்லுறியே பேச ஒன்னும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே கனவா நெனவா கேக்க வெச்சாலே அடடா மனச அத்துமீற செஞ்சாலே அட எதுக்கு என்ன பாத்தேன்னு கேக்க வெச்சுட்டியே என் உசுருக்குள்ள உம்பேர தான் எழுத வச்சுட்டியே நீ தேடி வந்த ராட்டி என்ன சிக்க வச்சுடியே கண்ண மூடி மூடி உன்னப்பத்தி பேச வச்சுடியே எனக்கே தெரியாம நான் தொலஞ்சேனே மனச கொடுத்து அட நான் கரஞ்சேனே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே
Writer(s): Mohanrajan, Santhosh Dhayanidhi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out