Video musical

Video musical

Créditos

Artistas intérpretes
G. V. Prakash Kumar
G. V. Prakash Kumar
Voz principal
Dhanush
Dhanush
Reparto
COMPOSICIÓN Y LETRA
G. V. Prakash Kumar
G. V. Prakash Kumar
Composición
Snehan
Snehan
Letra
Producción e ingeniería
G. V. Prakash Kumar
G. V. Prakash Kumar
Producción

Letra

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ
மீன் கொத்தியப் போல
நீக்கொத்துற ஆள
அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்குகாட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலைகாலுப்புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப்போனேனே நானே நானே
புயல் தொட்டமரமாகவே
தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன
நான் தலைகாலுப்புரியாம தரைமேலே நிற்காம
தடுமாறிப்போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற
நூல் ஏதும் இல்லாமலே
உசுரையேக் கோக்குற
எனை ஏனடிவதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக் கொள்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்கொத்தியப் போல
நீக்கொத்துற ஆள
அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலைகாலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடுமாறிப்போனேனே நானே நானே
Written by: G. V. Prakash Kumar, Snehan
instagramSharePathic_arrow_out

Loading...