Crédits
INTERPRÉTATION
Gangai Amaran
Interprète
Vaalee
Interprète
S. P. Balasubrahmanyam
Chant
Vani Jairam
Chant
COMPOSITION ET PAROLES
Gangai Amaran
Composition
Vaalee
Paroles/Composition
Paroles
அ-அ
ஆ-ததரிநநா-ஆ
தேவி
ஸ்ரீதேவி
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா
சூடம் ஏத்தி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா
மாலை மரியாதை மணியோசை எதுக்கு
தேவி அவதாரம் நான் தானா உனக்கு போலி பூசாரியே
பட்ட போடாத பூசாரி நான்
பண்ணக்கூடாதோ பூஜைகள் தான்
அம்மன் உன் மேனி ஆணிப் பொன்மேனி
அன்பன் தொட வேண்டுமே
ஹா-எடத்தை கொடுத்தா மடத்தை புடிப்பே
எனக்கா தெரியாது (ஹே-ஹே-ஹே)
வரத்தை கொடுத்தான் சிவனே தவிச்சான்
எனக்கா புரியாது (ஆ-ஆ)
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா-ஹான்
பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தியே
அண்ட முடியாது ஆங்கார சக்தியே ஆசை ஆகாதய்யா
கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
எனக்கு நீ தானம்மா (ஆ-ஹான்)
செக்கு மாடு சுத்தி வரலாம்
ஊர் போய் சேராது (ததரிந-தரநர)
இந்த மோகம் ஒருதலை ராகம் மயக்கம் தீராது (ஓ-ஓ)
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
Written by: Gangai Amaran, Vaalee, Vali