Crédits
INTERPRÉTATION
A. R. Rahman
Interprète
Ila Arun
Chant
Vaalee
Interprète
COMPOSITION ET PAROLES
A. R. Rahman
Composition
Vaalee
Paroles/Composition
Paroles
முத்து முத்து மழை முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே
என் காதில் காதில் மழை காவி பாடுதே
அது காதல் காதல் என்று சுதி சேருதே
என் பருவம் நஞ்சு போனதே
கோழி வைத்த மூலையிலே
அது சொட்ட சொட்ட நிக்கையிலே
அட நனையாத இடம் எது தேடாதே
தேவராசி ஓடையிலே
அது தெப்பமாக நிக்கையிலே
நீ தொட்டு தொட்டு எனையும் துவைக்காதே
முத்து முத்து மழை முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே
என் காதில் காதில் மழை காவி பாடுதே
அது காதல் காதல் என்று சுதி சேருதே
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சோக்குப்பொடி போட்டு போனாளே
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சோக்குப்பொடி போட்டு போனாளே
அவ போனது போனதிலே
போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே
அவ தண்ணிக்குள்ள மீனப் போனாளே
முடி மேல மூடிட்டு நான் பொதி வச்சேன்
ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே
அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான்
அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருசே
முடி மேல மூடிட்டு நான் பொதி வச்சேன்
ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே
அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான்
அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருசே
அட முத்து முத்து மழை முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே
என் காதில் காதில் மழை காவி பாடுதே
அது காதல் காதல் என்று சுதி சேருதே
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சோக்குப்பொடி போட்டு போனாளே
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சோக்குப்பொடி போட்டு போனாளே
அவ போனது போனதிலே
போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே
அவ தண்ணிக்குள்ள மீனப் போனாளே
நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே
யெ கரிசா காட்டுல துள்ளி துள்ளி துள்ளி
வந்தேன் மச்சான்
நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே
ஆஹ்
நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே
Written by: A. R. Rahman, Vaalee

