क्रेडिट्स

PERFORMING ARTISTS
Sid Sriram
Sid Sriram
Lead Vocals
Kabilan Vairamuthu
Kabilan Vairamuthu
Performer
Atharvaa Murali
Atharvaa Murali
Actor
Anupama Parameswaran
Anupama Parameswaran
Actor
COMPOSITION & LYRICS
Kabilan Vairamuthu
Kabilan Vairamuthu
Songwriter
Gopi Sundar
Gopi Sundar
Composer

गाने

[Verse 1]
இதய இதய எனை ஆள்கிற இதய
உனை நான் விழகும் நிலை ஏனடி
அன்பை உணர பிரிவென்பது விலையா
தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி
என் கார்மேகம் அங்கே
நதி பள்ளம் இங்கே
ஒரு நிறையாத வாழ்வே
நிகழுதே நீழுதே
புலன் ஐந்தும் இன்று
புலம் பெயர்ந்த போதும்
என் உயிரின் ஒழியோ உனதே
[Verse 2]
உன் பெயர் ஒன்றே
மந்திரமாகும்
அதை சொன்னால் என் இருளே குயிலாகும்
என் மார்பிலே உன் முக ரேகைகள்
அழியாமலே என் தேகம் கிடக்கும்
கனவோ நினைவாய் நடிக்கும்
[Verse 3]
இதய இதய எனை ஆள்கிற இதய
உனை நான் விழகும் நிலை ஏனடி
அன்பை உணர பிரிவென்பது விலையா
தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி
என் கார்மேகம் அங்கே
நதி பள்ளம் இங்கே
ஒரு நிறையாத வாழ்வே
நிகழுதே நீழுதே
புலன் ஐந்தும் இன்று
புலம் பெயர்ந்த போதும்
என் உயிரின் ஒழியோ உனதே
Written by: Gopi Sundar, Kabilan Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...