クレジット

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Srinivas
Srinivas
Performer
Sujatha
Sujatha
Performer
Aslam Mohammed
Aslam Mohammed
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

歌詞

தம்தன தம்தன
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
தம்தன தம்தன
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
ஏய் மாண்புறு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ
ஏய் மாண்புறு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ
ஏய் மாண்புறு மங்கையே
ஏய் மாண்புறு மங்கையே
ஏய் மாண்புறு மங்கையே
தம்தன தம்தன
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் குறுந்தொகை மொழியை தேடுகிறாய்
என் பாமர மொழியில் பாடாயோ
கண்கள் பார்தேன் கவி ஆனேன்
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன் தாண்டுவேன்
உன் இதழ் மேலே எழுதுவேன்
ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்தையில்
சொல்லாயோ
ஏய் மாண்புறு மன்னவா
ஏய் மாண்புறு மன்னவா
ஏய் மாண்புறு மன்னவா
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
உன் வாட்டடங்கள் என்னை வாட்டுதடி
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி
என் வாழ்கையின் தேவை தீர்ப்பாய் வா
உந்தன் சேவை இவள்
செய்யும் போது
உந்தன் சேவை இவள் செய்யும் போது
என் தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே
ஏய், ஏய் மாண்புறு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ
ஏய் மாண்புறு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்த்தையில் சொல்லாயோ
ஏய் மாண்புறு மன்னவா
ஏய் மாண்புறு மங்கையே
ஏய் மாண்புறு மன்னவா
தம்தன தம்தன
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
தம்தன தம்தன
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...