クレジット

PERFORMING ARTISTS
P. B. Sreenivas
P. B. Sreenivas
Performer
S. Janaki
S. Janaki
Performer
COMPOSITION & LYRICS
Viswanathan - Ramamoorthy
Viswanathan - Ramamoorthy
Composer
Kannadasan
Kannadasan
Songwriter

歌詞

ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கோடை மழை மேகம் கோபுரத்து தீபம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
என்னுரிமை என்றே நான் இருக்கும் போது
என்னுரிமை என்றே நான் இருக்கும் போது
தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கன்னியர்க்கு தென்றல் அன்னை முறை அன்றோ
அன்னை அவள் மெல்ல ஆடை தொடுவாளா
சொன்னபடி கேட்பேன் என்ன செய்ய வேண்டும்
கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்
கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
Written by: Kannadasan, Viswanathan - Ramamoorthy
instagramSharePathic_arrow_out

Loading...