同様の曲
クレジット
PERFORMING ARTISTS
Jonita Gandhi
Performer
COMPOSITION & LYRICS
Thamarai
Songwriter
Sameer
Songwriter
歌詞
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
ज़रा ज़रा बहकता है महकता है
आज तोह मेरा तन बदन मैं प्यासी हो
मुझे भर ले
अपनी बाहों में है
मेरी कसम तुझको सनम
दूर कही ना जा
यह दुरी कहती है
पास मेरे आजा रे
आजा रे
आजा रे
आजा...
Writer(s): Anjaan Sameer, Jayaraj Harris, Thamarai Subramanian, Jeremiah Keba
Lyrics powered by www.musixmatch.com