Muziekvideo

Muziekvideo

Credits

PERFORMING ARTISTS
C. Sathya
C. Sathya
Performer
Palaniammal
Palaniammal
Performer
Chinna
Chinna
Performer
COMPOSITION & LYRICS
C. Sathya
C. Sathya
Composer
Mani Amuthavan
Mani Amuthavan
Songwriter

Songteksten

நண்டூருது-நண்டூருது, நரியூருது-நரியூருது
என்னானது ஏனானது ஏனொரு மாதிரி ஆகுது?
காங்குது கதகதக்குது கனவுல தினம் குதிக்குது
வர-வர எனக்கு-எனக்கு பருவ கிறுக்கு புடிச்சிருக்குது
ஏலே-ஏலே எங்கிருக்க
இன்னுமாலே குந்திருக்க
வாலே-வாலே வம்பிழுக்க
அதுக்குதானே வந்திருக்க
ராதா-ராதா, நான்தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
நாதா-நாதா, ஓ ரங்கநாதா
காதல் பண்னேன் கண் தொறந்தேன்
'ஆ'ங்குற, 'ஊ'ங்குற, 'ஏ'ங்குற, என்னங்குற?
'வா'ங்குற, 'போ'ங்குற என்னத்த நீ சொல்லவர?
ஒவ்வொரு சொல் அது ஆயிரம் சொல்லுதடா ஆ
'சே'ங்குற, 'சோ'ங்குற, 'ச்சீ'ங்குற, சிணுங்குற
'தா'ங்குற 'தோ'ங்குற எதுக்கு நீ தயங்குற?
சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா ஆ
மூடாத வீடு இது முந்தான காடு இது
வாடானு கூப்பிடுது ஓ-ஓ
வேரோடு வேகுனது எங்கேயோ ஏங்குனது
இங்கேயே இருக்குதடா ஓ-ஓ
ஏலே-ஏலே எங்கிருக்க
இன்னுமாலே குந்திருக்க
வாலே-வாலே வம்பிழுக்க
அதுக்குதானே வந்திருக்க
காத்துல, காத்துல-காத்துல-காத்துல
காத்துல-காத்துல வாசன பறக்குது
ஏனத-ஏனத பூக்களும் பரப்புது?
பூத்தத-பூத்தத யாருக்கு உணர்த்திடத்தான்-தான்-தான்?
காத்தது-காத்தது ஆடையில் மறச்சது
தேவத கணக்குல அழகது இருக்குது
அது-அது எனக்கில்ல உனக்கது-உனக்கதுதான் ஆ
ஆடாத ஆட்டம் இது ஆடுகிற கூட்டம் இது
அண்ணனையே சாச்சுபுட்டா ஓ-ஓ
கூடாத கூட்டம் இது கூத்தாடும் நேரம் இது
குண்டுகட்டா தூக்குங்கடா ஓ-ஓ
ராதா-ராதா, நான்தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
நாதா-நாதா, ஓ ரங்கநாதா
காதல் பண்னேன் கண் தொறந்தேன்
ராதா-ராதா, நான்தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
நாதா-நாதா, ஓ ரங்கநாதா
காதல் பண்னேன் கண் தொறந்தேன்
Written by: C Sathya Moorthy, C. Sathya, Mani Amuthavan
instagramSharePathic_arrow_out

Loading...