album cover
Vidala Pulla
3746
Soundtrack
Utwór Vidala Pulla został wydany 2 listopada 1994 przez Divo Tv Private Limited jako część albumu Periya Marudhu (Original Motion Picture Soundtrack)
album cover
Data wydania2 listopada 1994
WytwórniaDivo Tv Private Limited
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia
BPM136

Teledysk

Teledysk

Kredyty

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Music Director
Swarnalatha
Swarnalatha
Lead Vocals
Muthulingam
Muthulingam
Performer
Pragathi
Pragathi
Actor
Ranjitha
Ranjitha
Actor
Vijayakanth
Vijayakanth
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Muthulingam
Muthulingam
Songwriter
UNKNOWN WRITER
UNKNOWN WRITER
Writer

Tekst Utworu

வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
வாசமல்லி பூத்திருக்கு வாழ்க்கைப்பட காத்திருக்கு
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா
வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
ஏகப்பட்ட ஆசைவந்து இளமனச வாட்டுதையா
உன்னை நினைச்சி மனசில எனக்கு ஏக்கம் வந்ததையா
ஏகப்பட்ட ஆசைவந்து இளமனச வாட்டுதையா
உன்னை நினைச்சி மனசில எனக்கு ஏக்கம் வந்ததையா
தோப்புக்குள்ளே குருவி எல்லாம் சொந்தம் கொண்டு பேசுது
சொந்தம் உள்ள நாம் இங்கே ஜோடி எப்போ ஆவதோ
ஊருக்குள்ளே சேர்த்து வைத்து தேதி ஒண்ணு பார்க்கணும்
ஊரடங்கி போன பின்னும் நாம் மட்டும் பேசனும்
சந்தனத்தை பூவா பொங்கி சந்து போடவா
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா
வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
மாமன் தொட்ட மருது உன்னை மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கருகி வாடவைக்கிறியே
மாமன் தொட்ட மருது உன்னை மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கருகி வாடவைக்கிறியே
மீசை உள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒண்ணு போதுமா
மிச்சங்களை மீதங்களை நானும் சொல்ல வேண்டுமா
பச்சக்கிளி நெஞ்சுக்குள்ளே மோகத்தீயை மூட்டுற
பாசங்களை மூடி வச்சி பாவலவும் காட்டுற
வேட்டி கட்டும் மாப்பிள்ளே புத்தி மட்டும் போதலே
கோபப்பட்டா லாபமில்லை சேந்து கிட்டா பாவமில்லே
வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
வாசமல்லி பூத்திருக்கு வாழ்க்கைப்பட காத்திருக்கு
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா
வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
Written by: Ilaiyaraaja, Muthulingam, UNKNOWN WRITER
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...