Créditos

INTERPRETAÇÃO
Manoj
Manoj
Interpretação
Arunthathi
Arunthathi
Interpretação
Vairamuthu
Vairamuthu
Interpretação
A. R. Rahman
A. R. Rahman
Vocais principais
Vidyasagar
Vidyasagar
Vocais principais
Ilaiyaraaja
Ilaiyaraaja
Vocais principais
Dhina
Dhina
Vocais principais
COMPOSIÇÃO E LETRA
Vairamuthu
Vairamuthu
Composição
A. R. Rahman
A. R. Rahman
Composição
PRODUÇÃO E ENGENHARIA
Bharathiraja
Bharathiraja
Produção

Letra

மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ
மாயோ மாயோ மாயோ யோயோ
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓஓ மாயோ ஓஓஓ
ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே
ஒத்த மழத்துளி பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே
ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேக்கலையே
அந்திப் பகலேதும் பாக்கலையே
மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
தொழுவோடு சேராத பொலிகாள கூட
கொடையப் பாத்து மெரளும்
கொடகண்டு மெரளாத கோடாலிக் காள
தாவணி பாத்து மெரளும்
பாசிமணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு
நெஞ்சில் முங்குதடி
கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...