Letra

ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோர் உயிரே வா அருகே பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய் பொன்னில் வார்த்தது மேனி பூச்செடியின்மேல் காற்றடித்தாலும் உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது அதுபோல் நம்காதல் மானே ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோர் உயிரே வா அருகே செவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே என் மார்மேல் மயிலே வா வெளியே வாட்ப்படை கொண்டு தாக்கிய போதும் வானம் வளைவதும் இல்லை நாற்படை கொண்டு ஆர்ப்பரித்தாலும் வேட்கை அழிவதும் இல்லை போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம் இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம் கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வா வா செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே என் மார்மேல் மயிலே வா வெளியே பருவச்சிட்டே பவளத்திட்டே இதழைத் தந்தால் எதையும் தருவேன் புகழின் மையா புழுகுப்பையா சிறு போர் வந்தால் என்னை மறப்பாய் வில்லும் அம்பும் சேர்ந்தாலும் சேர்ந்தே வாழ்வதும் இல்லை சொல்லும் பொருளும் ஆனோமே என்றும் பிரிவே இல்லை வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வாவா
Writer(s): J Harris Jayaraj, Ramasamy Thevar Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out