Créditos

PERFORMING ARTISTS
Ilango Krishnan
Ilango Krishnan
Performer
Shakthisree Gopalan
Shakthisree Gopalan
Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Ilango Krishnan
Ilango Krishnan
Lyrics
Andal Pasuram
Andal Pasuram
Songwriter
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
A.R. Rahman
Producer

Letra

[Chorus]
அகநக, அகநக
முகநகையே-ஓஹ்!
முகநக, முகநக
முருநகையே-ஹோ!
முறுநக, முறுநக
தருநகையே-ஓஹ்!
தருநக, தருநக
வருணனையே!
யாரது, யாரது
புன்னகை கோர்ப்பது!
யாவிலும், யாவிலும்
என் மனம் சேர்ப்பது!
[Verse 1]
நடை பழகிடும்
தொலை அருவிகளே-ஓஹ்!
முகில் குடித்திடும்
மலை முகடுகளே-ஓஹ்!
குடை பிடித்திடும்
நெடு மர செறிவே!
பனி உதிர்த்திடும்
சிறு மலர் துளியே!
[Verse 2]
அழகிய புலமே!
உனது இளமகள் நான்!
வளவனின் நிலமே!
எனது அரசியும் நீ!
வளநில சிரிப்பே
எனதுயிரடியோ!
உனது இளம் வனப்பே
எனக்கு இனிதடியோ!
உனை நினைக்கையிலே
மனம் சிலிர்த்திடுதே!
உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே!
உன் மடி கிடந்தால்
தவி-தவிக்கிறதே!
நினைவழிந்திடுதே!
[Chorus]
அகநக, அகநக
முகநகையே-ஓஹ்!
முகநக, முகநக
முருநகையே-ஓஹ்!
முறுநக, முறுநக
தருநகையே-ஹோ!
தருநக, தருநக
வருணனையே!
யாரது, யாரது
புன்னகை கோர்ப்பது!
யாவிலும், யாவிலும்
என் மனம் சேர்ப்பது!
[Chorus]
யாரது, யாரது
புன்னகை கோர்ப்பது!
யாவிலும், யாவிலும்
என் மனம் சேர்ப்பது!
Written by: A. R. Rahman, Andal Pasuram, Ilango Krishnan
instagramSharePathic_arrow_out

Loading...