Credits

PERFORMING ARTISTS
Ps. Alwin Thomas
Ps. Alwin Thomas
Performer
COMPOSITION & LYRICS
Ps. Alwin Thomas
Ps. Alwin Thomas
Songwriter

Lyrics

சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர்
அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிரோம்
தேவ வீட்டின் நன்மையாலே
நிரம்பிட வந்து நிற்கிரோம்
அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிரோம்
தேவ வீட்டின் நன்மையாலே
நிரம்பிட வந்து நிற்கிரோம்
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
நன்மையை செய்தவர்க்கே
நன்றியை செலுத்துவோமே
நன்மையை செய்தவர்க்கே
நன்றியை செலுத்துவோமே
என்- காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே
என்- காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
துதி கன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
துதி கன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசீர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே
சம்பூரண ஆசீர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
Written by: Ps. Alwin Thomas
instagramSharePathic_arrow_out

Loading...