Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Pradeep Kumar
Pradeep Kumar
Performer
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Kabilan
Kabilan
Songwriter

Lyrics

நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சு காற்று போன பின்பு
நான் வாழ்வதோ
தீராத காயம்
மனதில் உன்னலடி ஆறாதடி
வானம் பார்த்தேன் பழகிய
விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
ஏனோ இன்று தூரம் போனால்
இடப்பக்கம் துடித்திடும்
இருதய இசையென
இருந்தவள் அவள் எங்கு போனாலோ
இரு விழி இமை சேராமல்
உறங்கிட மடி கேட்கிறேன்
மழையினை கண் காணாமல்
மேகம் பார்த்து பூமி கேட்க
நான் பாடினேன்
நீயில்ல நானோ
நிழலை தேடும் நிஜம்
ஆனேன்அடி.
வானம் பார்த்தேன் பழகிய
விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
எங்கும் பார்த்தேன் உந்தன் பிம்பம்
கனவிலும் நினைவிலும்
தினம் தினம் வருபவள்
எதிரினில் இனி வர நேரதோ
நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டி கொண்ட
மீன் நானடி
ஏமாறம் காலம்
இனிமேல் வேண்டாமடி
கை சேரடி.
வானம் பார்த்தேன் பழகிய
விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
Written by: Kabilan, Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out

Loading...