Lyrics

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் (பாட வந்தேன்) காணாத கண்களை காண வந்தேன் (காண வந்தேன்) பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன் (பேச வந்தேன்) உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல் கண்ணோடு பேசவா சொல் சொல் சொல் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் (பாட வந்தேன்) காணாத கண்களை காண வந்தேன் (காண வந்தேன்) பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன் (பேச வந்தேன்) உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் நிலவிலே நிலவிலே சேதி வந்ததா உறவிலே உறவிலே ஆசை வந்ததா நிலவிலே நிலவிலே சேதி வந்ததா உறவிலே உறவிலே ஆசை வந்ததா மறைவிலே மறைவிலே ஆடலாகுமா அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் (பாட வந்தாள்) காணாத கண்களை காண வந்தேன் (காண வந்தேன்) பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய் (பேச வந்தாய்) உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் பாடாத பாட்டெல்லாம் வந்தாள் பாடாத பாட்டெல்லாம் பாட பாட பேசாத மொழியெல்லாம் வந்தாய் பேசாத மொழியெல்லாம் பேச பேச பாடாத பாட்டெல்லாம் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பாட வந்தாள் பாட வந்தாள் பாட வந்தாள்
Writer(s): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out