Credits

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Vocals
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Songwriter
Arivarasu T. Kalainesan
Arivarasu T. Kalainesan
Songwriter
M. Manikandan
M. Manikandan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Santhosh Narayanan
Santhosh Narayanan
Producer

Lyrics

என்னைக்கோ ஏர் புடிச்சானே
நம்ம முன்னொரு மண்ணுக்கே சூடம் வெச்சானே
கொள்ளைக்கே வேலி நட்டாலும் குறைவில்லாமலே வண்டுக்கும் பாதை விட்டானே
என் மம்பட்டி எல்லாம் சேரு
அது குண்டான் வந்தான் சோறு
தொண்ட குழி நீரு
அது மண்ணு சுமந்த சாறு
அண்ணத்த வாரி தந்தானே
காணி நிலத்தை கீறி தந்தானே
வனத்த சார்ந்து இருந்தானே
உழைக்கும் ஆதி சனம் தான் சேர்ந்து இருந்தானே
யே கஞ்சி குடுத்த பூமி
பஞ்ச பூதம் நம்ம சாமி
தாலாட்டுற தாயே
விதை நெல்லுக்கு விவசாயி
வண்டுக்கும் நண்டுக்கும்
காக்கா குஞ்சுக்கும்
தூக்கனாங் குருவிக்கும்
நாத்து நட்டா சந்தோஷம்
கல்லுக்கும் சில்லுகும்
பேசும் நெல்லுக்கும்
மூச்சு இருக்கு புல்லுக்கும் காத்து அடிச்சா உரசும்
யே கன்னங்கரு ஆகாயம் வெள்ளி பொடி தூவ
பச்சை புள்ள என் காடு ஒத்துகொட சாய
சந்த கடை போனாலும்
ஏன்ன வில நான் கூற
தள்ளி விட தோணாதே என் நெல்ல
ஏ வேட்டையடி
வெள்ளாமை தான் வெளைஞ்சு கும்புடுவோம்
கும்மி அடி குனிஞ்சு
மண்ணுக்குள்ளே வேறும் சேர்த்து வைக்கும் பாரு
ஒன்னு பட்ட தானே ஊரு இழுக்கும் தேரு
ஏ கன்னங்கரு ஆகாயம் வெள்ளி பொடி தூவ
பச்சை புள்ள என் காடு ஒத்துக்கொடு சாய
சந்தக்கட போனாலும் என்ன வில நான் கூற
தள்ளி விட தோணாதே என் நெல்ல
என்னைக்கோ ஏர் புடிச்சானே
என்னைக்கோ ஏர் புடிச்சானே
என்னைக்கோ ஏர் புடிச்சானே
Written by: Arivarasu T. Kalainesan, M. Manikandan, Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out

Loading...