Lyrics

அமுத கடல் உனக்கு தான் ஆரா மழை உனக்கு தான் நீங்கா நிழல் உனக்கு தான் நீ கண்மணி எனக்கு தானே பொருந்தி போ நீ தோளோடு மடியில் ஊஞ்சல் ஆடு என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விடுது தேனே வா சந்திக்கா மலர் உனக்கு தான் கண்டிக்கா மொழி உனக்கு தான் சிந்திக்கா நொடி உனக்கு தான் சிரிக்கும் நதி உனக்கு தானே வழியும் எச்சில் வாயோரம் எனது காயம் ஆறும் என் தங்கம் முன்னாடி என் காலக் கண்ணாடி உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன் வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும் உன் கால்கள் என் நெஞ்சில் வாழத் தேனே வா பத்து விறல் கோலம் போட பூமி மேல மொளச்ச சித்திரமே உன் அசைவ பாத்து பாத்து ஆயுள் கூடும் எனக்கு புன்னகையில் காலம் போக தோகையாக சிரிச்ச பெட்டகமே யாறுக்கிங்கு யாரு காவல் மாறி போச்சு கணக்கு என் கூட பேசுற தோத்தோவ உனக்கு நேருல காட்டட்டுமா சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும் சாப்பிட தரட்டுமா அந்த அருவி போல் அன்ப தருவாளே சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக என்னுயிர் உன்னோட பத்திர சொத்தாக என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விடுது தேனே
Writer(s): Santhosh Narayanan, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out