Şarkı sözleri

நண்பா நண்பா நீ நான் நாம் ஆவோம் நண்பா நண்பா நீ நான் நாம் ஆவோம் தமிழ் சொல்லி தந்தது மனிதத்தை மனிதத்தை மனிதத்தை இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும் உயிர்களை இழந்தது போதும் உறவுகள் அழிந்தது போதும் அன்பே என்றும் தீர்வாகும் காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும் ஞாலம் அது ஞாயிறு மேலே நம்பிக்கை இழந்தாலும் நண்பா நண்பா ஒரு நாள் விடியும் இருளும் விலகும் அந்த நாள் வரையில் அன்பினால் இணைவாய் இறைவா... காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும் ஞாலம் அது ஞாயிறு மேலே நம்பிக்கை இழந்தாலும்
Writer(s): Jeeva R, R V Rangadhithya Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out