Lyrics
நண்பா நண்பா
நீ நான் நாம் ஆவோம்
நண்பா நண்பா
நீ நான் நாம் ஆவோம்
தமிழ் சொல்லி தந்தது மனிதத்தை மனிதத்தை மனிதத்தை
இனம் என பிரிந்தது போதும்
மதம் என பிரிந்தது போதும்
மனிதம் ஒன்றே தீர்வாகும்
உயிர்களை இழந்தது போதும்
உறவுகள் அழிந்தது போதும்
அன்பே என்றும் தீர்வாகும்
காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும்
ஞாலம் அது ஞாயிறு மேலே
நம்பிக்கை இழந்தாலும்
நண்பா நண்பா
ஒரு நாள் விடியும்
இருளும் விலகும்
அந்த நாள் வரையில்
அன்பினால் இணைவாய்
இறைவா...
காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும்
ஞாலம் அது ஞாயிறு மேலே நம்பிக்கை இழந்தாலும்
Writer(s): Jeeva R, R V Rangadhithya
Lyrics powered by www.musixmatch.com