Lyrics

சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா இதோ உன் காதலன் என்று விறு விறு விருவென கல கல களவென அடி மன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்னுதே உன் ஆடைகள் நான் சூடினேன் என்னென்னவோ பண்ணுதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நா நா நா நா தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நா நா நா நா சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும் கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தோய்வதும் கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தோய்ப்பதும் உள் ஊர நான் தேன் பாய் வதும் உயிரோடு நான் தேய்வதும் முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும் தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும் மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓ தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று இரவோடு நான் எரிவதும் பகலோடு நான் உறைவதும் நீ வாழும் அரை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு நுரை ஈரல் பூ மலருவதும் நோய் கொண்டு நான் அழுவதும் அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும் நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும் மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நா நா நா நா தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நா நா நா நா
Writer(s): Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out