Credits
PERFORMING ARTISTS
K.S. Chithra
Performer
Adithyan
Performer
Napoleon
Actor
Saranya Ponvannan
Actor
Prathap Pothan
Conductor
COMPOSITION & LYRICS
Aadithyan
Composer
Vairamuthu
Lyrics
PRODUCTION & ENGINEERING
P.G. Srikanth
Producer
Lyrics
ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு,
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு,
கரிச காட்டு காடைய
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை,
என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை .
ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு
அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு,
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து தாவணி நீ போடு,
அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு,
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து தாவணி நீ போடு .
இந்த காடே என் வீடு
என் உறவே எ ஆடு
அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு,
மழை வந்தால் என்ன,.
இடி வந்தால் என்ன,
நீ துணிஞ்சு விளையாடு
நீ துணிஞ்சு விளையாடு
ஒயிலா பாடும் பாட்டுலே ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு
நான் முப்போது முழிச்சுருகேன்
நான் எப்போதும் தனிசுருக்கேன்,
அட ஆஸ்தியும் இல்லை
அவஸ்தையும் இல்லை
ஆன்னாடம் சிரிச்சுருக்கேன்,
நான் முப்போது முழிச்சுருகேன்
நான் எப்போதும் தனிசுருக்கேன்,
அட ஆஸ்தியும் இல்லை
அவஸ்தையும் இல்லை
ஆன்னாடம் சிரிச்சுருக்கேன்,
ஒரு குருவிக்கு கூடு இருக்கு,
இந்த குமரிக்கு வீடுருக்கா,
அந்த ஆத்துக்கு கிளை இருக்கு
ஒரு அடிக்கல்லும் எனக்கிருக்கா,
வெயில் வந்தாலென்ன
இருள் வந்தாலென்ன
என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா
சந்தோசம் கொரைஞ்சுருக்கா...
ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு,
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு,
கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை,
என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை .
Written by: Adithyan, Vairamuthu

