Music Video
Top Songs By Harish Raghavendra
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Harrish Ragavendra
Performer
Sri Charan
Lead Vocals
Mega
Performer
COMPOSITION & LYRICS
Vijay Antony
Composer
Lyrics
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே
ஏனடி என்னைக் கொள்கிறாய்
உயிர்வரை சென்று தின்கிறாய்
மெழுகுபோல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்
கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிடிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதிலென்ன அதை நீயே சொல் நீ
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
Let's get it on
Just gave my heart to you
My love is just so true
Wanna take you on this rock
I'ma go, you just be on my side
No one gave it up to cool
Every breath I take is you
Just let me get, me get a hold of this
I'll get it true, true
ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்கவிட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர்த்துளியை
மகிழ்ச்சி தந்து உலரவைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண்ணருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரம் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்தின் தேவதையே
வண்ணங்களை தந்துவிட்டு
என் அருகில் வந்து நில்லு
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
சனனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
சனனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
சனனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
னனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினிப் பூச்சிகள் மிதக்கவிட்டாய்
தனி அறையில் அடைந்துவிட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்கவிட்டாய்
அலைகள் அடித்து தொலைந்துவிடும்
தீவைப்போல மாட்டிக் கொண்டேன்
இறுதிச்சடங்கில் மிதிகள் படும்
பூவைப்போல் கசங்கி நின்றேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கில்லை
எனக்கொரு தாயை அவன்
உன்னுருவில் தந்துவிட்டான்
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே
ஏனடி என்னைக் கொள்கிறாய்
உயிர்வரை சென்று தின்கிறாய்
மெழுகுபோல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்
கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிடிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதிலென்ன அதை நீயே சொல் நீ
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
Writer(s): Vijay Antony, P V Prasath
Lyrics powered by www.musixmatch.com