Lyrics
மலரே
மௌனமா
மௌனமே
வேதமா
மலர்கள்
பேசுமா
பேசினால்
ஓயுமா
அன்பே
மலரே
மௌனமா
மௌனமே
வேதமா
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
ஹான்
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தை பெறவா
மார்போடு கண்கள் மூடவா
மலரே
மௌனமா
மலர்கள்
பேசுமா
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே
மலரே
மௌனமா ஆ
மௌனமே
வேதமா
மலர்கள்
பேசுமா ஆ
பேசினால் ஓயுமா அன்பே
மலரே ஹ்ம்ம்
மௌனமா ஹ்ம்ம்
மௌனமே ஹ்ம்ம்
வேதமா ஆஆ
Writer(s): Vidya Sagar, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com