Music Video

Lyrics

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே ஓ தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி மாரன மயில்லல்லி ஹோய் தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி மாரன மயில்லல்லி தித்திக்கும் உதடுகள் தென்னென இனித்திட தனிமையில் திருமகல்நாடு இரு கரங்களும் இரவினில் அணைத்திட உடல் உருபுகள் உருகித்து உறவாடு காலத்தால் பிரிக்க முடியாது எமது காதல் கவி நீடுடி வாழ்க சொர்கத்தின் உச்சத்தை இன்பத்தின் மிச்ட்சத்தை வாழ்க்கையின் அர்த்தத்தை மதியினில் தேட எனக்குள்ள ஒரு காதல் மிருகம் ஒன்று உறங்கி கிடக்கிது அத எழுபியதாறு திருமகளே உன் இடைகளை அசைத்து ஏன் உயிரை உதிர்த்து விதிமுறைகளை மீறு எனக்குள்ள ஒரு காதல் மிருகம் ஒன்று உறங்கி கிடக்கிது அத எழுபியதாறு திருமகளே உன் இடைகளை அசைத்து ஏன் உயிரை உதிர்த்து விதி முறைகளை மீறு Hey குருவாகிளியே குருவாகிளியே குக்குரு குக்குரு கூவிக் குறுகிக் குன்னிமனத்தை ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே குக்குரு குக்குரு கூவிக் குறுகிக் குன்னிமனத்தை ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழ்குமே செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே வான் நிலா நாணுமே முகில் இழுத்துக் கண் மூடுமே உன் உள்ளே திருமண கனவு அதில ஒரு விதமான மாற்றம் இல்லை இரவினில் உந்தன் மடிகளில் தவண்டு தினம் தர வேண்டினேன் முத்தங்கள் மெல்ல கட்டில்லில் தினம் கதகளி ஆட மயில் ஆடித்து ஆண் மான் வாட மதி சாய்ந்ததும் உந்தன் அருகில நான் இருக்கையில் அரவனைதிடு உடல் ஓட மளிகை பூக்கள் கொண்டு வந்தாலே வாழ தண்டு மின்சார கண்கள் உண்டு நதி மூழ்கினேன் காதல் கொண்டு மளிகை பூக்கள் கொண்டு வந்தாலே வாழ தண்டு மின்சார கண்கள் உண்டு நதி மூழ்கினேன் காதல் கொண்டு Hey குருவாகிளியே குருவாகிளியே குக்குரு குக்குரு கூவிக் குறுகிக் குன்னிமனத்தை ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே குக்குரு குக்குரு கூவிக் குறுகிக் குன்னிமனத்தை ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே குங்குமம் ஏன் சூதினாய் கோலமுத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினாய் கூடல் பொழுதில் கசங்கத்தான் மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான் நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே ஆனந்தம் என் கண்ணனே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என்னுள்ளே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே ஆன்ந்தம் என் கண்ணனே நெஞ்சினிலே ஹே... ஆ... நெஞ்சினிலே ஊ... ஊ... ஊஞ்சலே
Writer(s): Christan Gnanapragasam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out