Lyrics

செந்தாமரை அடி செந்தாமரை சிலு சிலு பார்வையில் சில்லாக்குற செந்தாமரை அடி செந்தாமரை சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற அர குறையா நீ பேசும் பேச்சில் நட உட மாற பறந்தேன்டி புதையல பார்த்த ஏழை போல வியப்புல கீழ விழுந்தேண்டி பாவம் பாத்தா காதல் பாட்டா கெளம்புதடி செந்தாமரை அடி செந்தாமரை சிலு சிலு பார்வையில் சில்லாக்குற செந்தாமரை அடி செந்தாமரை சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற அர குறையா நீ பேசும் பேச்சில் நட உட மாற பறந்தேன்டி புதையல பார்த்த ஏழை போல வியப்புல கீழ விழுந்தேண்டி பாவம் பாத்தா காதல் பாட்டா கெளம்புதடி நெருங்கி நீ இருந்தாலே போதும் நிலவுக்கே நெடியேறும் ஏறும் நெஞ்சுல எங்கேயோ ஒரு ஊத்து சட்டுன்னு பொங்குதே உன பாத்து புழுதித் தெருவு மேல குதிச்ச தவள கூட மாறுதே புது ரோசா வளவி கொலுசு ஓச மனசில் கரகம் ஆட ஆகுறேன் அர லூசா கண்ணாடி ஊஞ்சலு காதலே வந்தே நீ ஆடனும் மேல மேல செந்தாமரை அடி செந்தாமரை சிலு சிலு பார்வையில் சில்லாக்குற செந்தாமரை அடி செந்தாமரை சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற வெளியில நானும் வேசம் போட மனசையும் நீ தான் பாம் பாத்த ரகசிய சேதி நாளும் பேச ஓதுங்கியும் வாரேன் பசி ஆத்த மூள வீங்க மூனே வார்த்த வரம்கொடுத்த செந்தாமரை அடி செந்தாமரை சிலு சிலு பார்வையில் சில்லாகுற செந்தாமரை அடி செந்தாமரை சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற
Writer(s): D. Imman, Yugabharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out