album cover
Thozhiya (From "Kadhalil Vizhundhen")
28,426
Tamil
Thozhiya (From "Kadhalil Vizhundhen") was released on August 31, 2013 by Times Music as a part of the album Unn Thalai Mudi - Romantic Melodies
album cover
Most Popular
Past 7 Days
04:05 - 04:10
Thozhiya (From "Kadhalil Vizhundhen") was discovered most frequently at around 4 minutes and 5 seconds into the song during the past week
00:00
01:20
01:25
01:40
02:10
02:15
02:35
03:00
03:05
03:25
03:30
03:50
04:05
04:15
00:00
04:56

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Harish Raghavendra
Harish Raghavendra
Vocals
Vijay Antony
Vijay Antony
Vocals
Sri Charan
Sri Charan
Vocals
Mega
Mega
Performer
P.V. Prasath
P.V. Prasath
Performer
COMPOSITION & LYRICS
P.V. Prasath
P.V. Prasath
Songwriter

Lyrics

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஊ பெண்ணே
ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே எனை காதல் செய்வாய்
கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லம் சேர்த்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்
நீ தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னைநிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண்ணருகில் காட்டினாய்
கறுப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரம் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்தின் தேவதையே
வண்ணங்களை தந்து விடு என் அருகில் வந்து நில்லு
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டி கொண்டேன்
இறுதி சடங்கில் மிதிகல் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கொரு தாய் அவள் என்னருகில் வந்து விட்டாள்
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோல் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஓஓ பெண்ணெ
ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே எனை காதல் செய்வாய்
கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் சேத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்
நீ தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
Written by: P.V. Prasath
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...