Music Video

Credits

PERFORMING ARTISTS
Sid Sriram
Sid Sriram
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Ekadasi
Ekadasi
Songwriter

Lyrics

பூ நாழி பொன் நாழி பெத்தா என் சாமி நீ ஆழி முத்தா வானல்லி சோரூட்ட வாறேன் தோளேத்தி ஊற காட்ட போறேன் நீ விழுதென தாங்கி நிற்கும் போது உனக்கொரு மரமாவேன் நான் இலையாய் மண்ணில் விழுந்து நாளும் வேருக்கு உரமாவேன் பூ நாழி பொன் நாழி பெத்தா என் சாமி நீ ஆழி முத்தா மஞ்ச பாப்பாத்தி கண்ணே நீ தாண்டா நெஞ்ச மல்லாத்தி போகும் பூ தாண்டா நாக்கு ஊத்தெடுக்கும் வெல்லம் நீ தாண்டா தீபம் ஏத்தி வைக்கும் செல்ல தீ தாண்டா உன் பாசம் மூட்ட கட்ட சாக்கொன்னு வேணும் என் ஆசை உச்சத்துக்கு என் ராசா போனும் தேய்பிறையே இல்லையப்பா பிள்ளை வானத்தில் சேர்த்திடுமே சிந்தும் சோறும் அன்னதானத்தில் உன் பேச்சில் புஞ்சை காடு நனைகிறதே உன் வாசம் தேடி காத்தும் அலைகிறதே பூ நாழி பொன் நாழி பெத்தா என் சாமி நீ ஆழி முத்தா வானல்லி சோரூட்ட வாறேன் தோளேத்தி ஊற காட்ட போறேன் நீ விழுதென தாங்கி நிற்கும் போது உனக்கொரு மரமாவேன் நான் இலையாய் மண்ணில் விழுந்து நாளும் வேருக்கு உரமாவேன் பூ நாழி பொன் நாழி பெத்தா என் சாமி நீ ஆழி முத்தா
Writer(s): Ekadasi, G.v. Prakash Kumar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out